நித்யமும் நெருடும் நித்யானந்தா:பாவம் தமிழர்கள்!
இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், நித்யானந்தா தமிழ் ஊடகங்களுக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களைப் பற்றி கேட்க வேண்டாமே, எந்த நடிகைக்கு என்ன ஆனாலும், அதைப் பற்றி பட்டி மன்றம் நடத்தி, திரைப்ப்டத்தில் ஜோக்காக்கி, பத்மஸ்ரீ பட்டங்களையும் பெற்று விடுவர். ஆகவே, மறுபடியும் வந்து விட்டார் நித்யானந்தா! இதோ இப்பொழுதைய ஊடகங்கள் சொல்வது –
|
நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!
Inneram.com – 10 மார்., 2010
நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. …
- ஆஹா தமிழர்களின் தொழிற்நுட்பமே அலாதிதான்!
- எப்பொழுதுமே பரபரப்புதான்!
- “சின்ன ராஜாவே சிற்றெரும்பு அடிக்கடி கடித்தது” என்றால் ஒருத்தி!
- ஓரகண்ணால் பார்த்தேலெ புள்ளத்தாச்சி என்றால் ஒருத்தி! அஹா வேகத்தில் மிஞ்சமுடியாது!
நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் …
தினகரன் – 10 மார்., 2010
சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு …
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
தினமலர் – 10 மார்., 2010
சேலம் : ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் …
- பாவம், இந்த ஆளுக்கு “கலர் பிளைன்டு” என்ற வியாதி போலும்!
- வெள்ளைக்கும், காவிக்கும் வித்தியாசம் தெரியாமல் துடிக்கிறன்!
- வெள்ளை யென்றால் தெரியாமல் செய்வான், காவியென்றால் “காமி” என்றதால் காட்டிக்கொண்டேயிருப்பான் போலும்!
காவியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நித்யானந்தா
தினகரன் – 12 மார்., 2010
சென்னை :ஆசிரம அறைக்குள் நித்யானந்தா முழு நிர்வாணமாக இருப்பது போன்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது ஆபாச காட்சிகள், படங்கள் வெளியாகிவருவது பரபரப்பை அதிகரித்துள்ளது …
- அஹா, இனி நிர்வாணத்திலும் வென்றுவிட்டார்கள் போலும் தமிழர்கள்!
- ஒருவேளை நித்யானந்தா பெரியாரைப் பின்பற்றுகிறாரோ?
நடிகை ரஞ்சிதா கடத்தலா?
தினகரன் – 12 மார்., 2010
சென்னை: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் …
- பாவம் போலீஸார்……………………….
- இழவு, இந்த கேசையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது!
நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு தகவலை சேகரிப்பதில் அரசு …
தினமலர் – 12 மார்., 2010
விருதுநகர் : நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள வழக்கு விவரங்கள், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியது குறித்த விவரங்களைத் தருமாறு, மாவட்ட போலீஸ் …
- பாவம் போலீஸார்……………………….
- வேறு வேலையே இல்லை போலும்……………..
- இதையெல்லா சேகரிக்க வேண்டியுள்ளது!
குறிச்சொற்கள்: Atheism, atheist interference, atheists, ஆத்திகம், ஆரியர், கருணாநிதி, கலைஞர் செய்திகள், சன் நியுஸ் தொலைக்காட்சி, செக்யூலார் நாத்திகம், செக்ஸ், செக்ஸ் காட்சிகள் எடுப்பது, திராவிட இனவெறி, நாத்திகம், நித்யானந்தா, பூதகண்ணாடி, பெரியார் நாத்திகம், மசாஜ், மசாஜ் செய்வது, ரஞ்சிதா, வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம், வீரமணி, வீரமணி நாத்திகம், secularism
12:09 பிப இல் மார்ச் 29, 2010 |
As I suggested, he can convert to islam to escape from all these things.
1:32 முப இல் மார்ச் 17, 2012 |
[…] [2] https://dravidianatheism.wordpress.com/2010/03/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE… […]
10:23 முப இல் ஏப்ரல் 24, 2012 |
[…] [5] https://dravidianatheism.wordpress.com/2010/03/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE… […]